Featured Post

samayana pandal

ஆன்மிக பணியாற்ற விருப்ப மடல்

கோவில் நிர்வாகத்தாருக்கு வணக்கம்.


         ந்திய நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், ஆன்மிக நெறிகள் இன்றளவும் அழியாமல் இருப்பதற்கு காரணம் ஆலயங்கள். அப்படிப்பட்ட ஆலயங்கள் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துள்ளன.


            அந்த ஆலயப்பணியை திருத்தொண்டாக செய்யும் தங்களோடு இணைந்து ஆன்மிகப்பணியை என் சொற்பொழிவுகள் மூலம் ஆற்ற விழைகிறேன். தெய்வ திருமணங்கள், இறை நாம மகிமை, ஸ்ரீமத் இராமாயணம், ஸ்ரீ மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் பற்றியும் ஸ்ரீமத்பாகவதம், ஸ்ரீமந் நாராயணீயம், கந்தபுராணம், திருப்பாவை மற்றும் பல ஆன்மிகத் தலைப்புகள் குறித்தும் பல ஆண்டுகளாக அடியேன் பல ஆலயங்களில் சொற்பொழிவாற்றி வருகிறேன். என் சொற்பொழிவு மூலம் ஆன்மிக பணியை தங்கள் ஆலயத்தில் நிகழ்த்த வேண்டுமென விரும்பினால், அடியேனை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள் : 9444147064,9176300627

என்னை ட்விட்டரில் பின்தொடர :@Kalaimamani_RBN / 

முகநூலில் தொடர: https://www.facebook.com/Kalaimamani.Dr.RBN/

 

நன்றி,

கலைமாமணி Dr. RBN.

1 comment:

  1. Thank you for sharing such great information.
    It has help me in finding out more detail about online photo cake delivery in mumbai

    ReplyDelete

Popular Posts